/
மாநகராட்சியில் விரிவாக்கப்பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன் (வார்டு 91) கோரிக்கை விடுத்தார். பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய அவர், விரிவாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களின் நலன் கருதி அரசுப் பள்ளிகளை மாநகராட்சியுடன் இணைக்கவேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு மாநகராட்சியின் நலத்திட்டங்கள் சென்றடையும் என்றார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

